Monday, April 5, 2010

சல்லடையின் மறு பெயர் நீ.........

ராத்திரியின் கதகதப்பு
என் அக்குலின் வாசணை
நெற்றியின் வியர்வை எல்லாம் பிடித்து போன உனக்கு
என் நகம் பட்டு உன் முலை நுனினில் விழுந்த கீறல்
பனி காலத்தின் குளிர் என்றாய்
சேரியின் இருப்பு மட்டும் தொட்டுவிடமுடியாத
நெருப்பு என்றால்
என்னை சேரியிலிருந்து
பிரித்து எடுக்கும் வன்முறையை எப்படி கற்றுகொண்டாய்

No comments:

Post a Comment