Saturday, April 3, 2010

நான் திமிறி எழும் வேளையில் நீ குனியக்கூடும்













ஏதுமறியாத என்னை ஏமாற்றவோ
ஏழ்ச்சிப்புழைக்கவோ நீ படைக்கப்பட்டிருக்கிறாய்
திருவிழாவில் காணாதப்போன அப்பாவிக் குழந்தையாய்
முழிக்கும் என்னை ஏமாற்றுவதும் உனக்கு
கைவந்த ஏமாத்து வித்து வேலையாக இருக்கும்
ஒரு கணம் நான் சுதாரிக்கும்போது
தொங்குவதற்கு கயிரற்று மரமற்று
முருங்கமரத்தின் உச்சாங்கிளையில்
பூணூலில் தொங்கும் மரணம் உன்னால் நிகழ்த்தப்படக்கூடும்

No comments:

Post a Comment