Wednesday, April 28, 2010

கும்புடுறன்சாமி



பீக்காட்டுக்கு அவசரமாய்போனாலும்
நின்னு கும்புடுபோட்டுத்தான் போகனும்
மீச வச்ச ஆளு ரொம்ப மரியாதக்காரு

தோளில்போடும் பத்துரூ
பாய் துண்டுக்கு
கொம்பு முளைத்திருக்கும்
எட்டி நின்னாலும் முட்ட பழகிக்கொண்ட மாடு
சங்கு அறுபடாமல் சீண்டுகிறது
மரியாதை இல்லாமல் இருந்துவிடமுடியாது
அவரு மரியாதைக்கு பொறந்தவரு
போடா.. ங்கோத்தா...
ஒன் மருவாதைய தூக்கிப்போட்டு
நாலஞ்சி பேரு ஓத்தான்

No comments:

Post a Comment