இந்திய தேசத்தின்
வன்முறைவடிவம்
அமைதி, அஹிம்சை
உண்ணாவிரதப் போராட்டம் -
இது யாரையும்
குறிப்பாக உணர்த்தவில்லை
நேரடியாகத்தான் குறிக்கிறது.
வேட்டிக்கட்டியவன்
பேண்ட்சட்டை அணிந்தபோது
நாகரிக
வளர்ச்சிமாற்றமென்ற சமூகம்
கோட்டுசூட்டுப் போட்டவன்
கோவணம் கட்டியபோது
நாகரிக
இழிவென்று ஏன் கருதவில்லை?
அக்கியூஸ்டுகளை
மகாத்மாக்களாக ஆக்கியபோதுதான்
மகாத்மாக்களுக்கு சமாதிகட்டிவிட்டோம்…!
வன்முறைவடிவம்
அமைதி, அஹிம்சை
உண்ணாவிரதப் போராட்டம் -
இது யாரையும்
குறிப்பாக உணர்த்தவில்லை
நேரடியாகத்தான் குறிக்கிறது.
வேட்டிக்கட்டியவன்
பேண்ட்சட்டை அணிந்தபோது
நாகரிக
வளர்ச்சிமாற்றமென்ற சமூகம்
கோட்டுசூட்டுப் போட்டவன்
கோவணம் கட்டியபோது
நாகரிக
இழிவென்று ஏன் கருதவில்லை?
அக்கியூஸ்டுகளை
மகாத்மாக்களாக ஆக்கியபோதுதான்
மகாத்மாக்களுக்கு சமாதிகட்டிவிட்டோம்…!
No comments:
Post a Comment